லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.bபோதிளயவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.