மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை லிங்கநகரை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி சிங்கராஜா அம்புறோஷியா அவர்கள் இன்று பிற்பகல் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
24.03.2022.

குறிப்பு: அன்னையின் பூதவுடல் அவரது லிங்கநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை வெள்ளிக்கிழமை (25.03.2022) மாலை 4.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக பெரியகடை கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

தொடர்புகட்கு :
0779362530 அசோக்