கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் அவர்களின் அன்புத் தாயார் திருமதி சிங்கராஜா அம்புரோஷியா அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை, லிங்கநகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும், இன்று மாலை 4.00 மணியளவில் அன்னையின் உடல் நல்லடக்கத்திற்காக திருகோணமலை, பெரியகடை கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.