அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடக் கோரி  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டை, இன்று (25) தாக்கல் செய்தன.