அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டை, இன்று (25) தாக்கல் செய்தன.
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டை, இன்று (25) தாக்கல் செய்தன.