மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.