தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம்) அவர்களின் பூதவுடல் அவரது வவுனியா தெற்கிலுப்பைக்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது வவுனியா மாவட்ட கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தோழர் கடாபிக்கு கழக கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more