Header image alt text

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (13.04.2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது. Read more

அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. Read more

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். Read more

மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உலக வங்கியின் கோரிய 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. Read more