பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்றை அமைந்து சவால்களை வெற்றிக் கொள்ள பாராளுமன்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.