முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, திருகோணமலை கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.