நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். அதன்பின்னர், நாளை (14) மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரையிலும் அமுலில் இருக்கும்.