க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் வெள்ளம் காரணமாக தமக்கு உரிய பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று பரீட்சையில் தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 31 May 2022
Posted in செய்திகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் வெள்ளம் காரணமாக தமக்கு உரிய பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று பரீட்சையில் தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.