க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் வெள்ளம் காரணமாக தமக்கு உரிய பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று பரீட்சையில் தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.