Header image alt text

ண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. Read more

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா இன்று (29. 05.2022) ஞாயிற்றுக்கிழமை கூமாங்குளம் சூப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு Read more

இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். Read more

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். Read more

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27)  ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை  சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட கிளைக் கூட்டம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்களின் தலைமையில் இன்று சுன்னாகத்தில் நடைபெற்றது. Read more

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் 800 மீற்றர் வீதி அவ்வூர் இளைஞர்களின் பங்களிப்புடன் பிரதேச சபை கனரக வாகனங்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது Read more

வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் குடிநீர் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. Read more

இலங்கை மக்களுக்காக, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புகளை செய்துவருகின்றது.

25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும்  260மில்லியன் பெறுமதியானதுமான நன்கொடையான ஒருதொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர்   கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பில் வைத்து இன்று (27) கையளித்தார். Read more