புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். Read more
Posted by plotenewseditor on 20 May 2022
Posted in செய்திகள்
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். Read more
Posted by plotenewseditor on 20 May 2022
Posted in செய்திகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, வட பகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை, இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக, மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றஞ்சாட்டினர்.
Posted by plotenewseditor on 20 May 2022
Posted in செய்திகள்
புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
யுத்தத்திலே தமது உயிரைப் பலிகொடுத்த தமிழ் மக்களுடைய நினைவேந்தல் நேற்று முள்ளிவாய்க்காலிலே மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. அங்கு மாத்திரமல்ல வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களுடைய நினைவாக விசேடமாக இம்முறை காலிமுகத்திடலிலே நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பமாக, ஒரு நல்ல அறிகுறியாக, அதாவது, அந்த இளைஞர்கள் எவ்வளவு தூரம் மனமாற்றமடைந்து தங்களுடைய அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றார்கள் என்பதை இந்த நாட்டுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பாரக்கின்றேன். Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…… Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அரச, அரசால் அங்கிகரிப்பட்ட தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாவது தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், கொழும்பில் இன்று (19) நடத்தப்பட்ட போராட்டப் பேரணி, மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கூறினார். Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
போரில் உயிரிழந்தவர்களையும் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைக்கோரும் குடும்பங்களையும் நினைவுகூருகின்றோம். நல்லிணக்கத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உறுதிசெய்ய கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மிக அவசியம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார், Read more
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more