மின்சாரம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் மக்கள்
அல்லல்படுகின்றனர். எங்களைப் பொறுத்தமட்டில் டொலர் தட்டுப்பாடும் பொருளாதாரப் பின்னடைவும் இருக்கின்ற போது டொலரை கொடுத்து வாங்கக்கூடிய எரிபொருள் மூலம் நடத்தப்படுகின்ற மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருக்காமல் இயற்கை வளத்தால் கிடைக்கக் கூடிய மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். Read more