10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், மாத்தளை – எல்கடுவ பெருந்தோட்டத்திற்குட்பட்ட பெரிய செல்வகந்தை, தம்பலகல தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் இன்று(13) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் நேற்று (13) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read more
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ இராஜினாமா – பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினான்டோ அறிவித்தார். Read more
Posted by plotenewseditor on 13 June 2022
Posted in செய்திகள்
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. Read more