Header image alt text

ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 25.06.2022 சனிக்கிழமை சர்வதேச கலாச்சார நிகழ்வாக நிகழ்த்தப்பட்ட சந்தைத் திருவிழாவில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்திருந்தது. Read more

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொதுச்சந்தை கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் மட்டு.மாநகர சபை ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. Read more

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். Read more

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். Read more

மறு அறிவிப்பு வரும் வரை அன்றாட சேவைகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. Read more