கொழும்பு வலயம், மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் அனைத்து மாகாணங்களின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் ஜூலை 10ஆம் திகதி  வரை மூடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைககள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் தீர்மானத்தின் படி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.