பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி கோரப்படும். அதன்பின்னர், 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.