பதில் ஜனாதிபதியாக பதவி​​யேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு அதிரடி தீர்மானங்களை அறிவித்துள்ளார். அதிமேதகு ஜனாதிபதி என்று பயன்படுத்துவதை தடைச் செய்தார். அத்துடன் ஜனாதிபதி கொடியையும் இரத்துச் செய்வேன் என்று அறிவித்துள்ளார். நாட்டுக்கு தேசிய கொடி மட்டும் போதும் என்றும் அறிவித்துள்ளார்.