Header image alt text

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளினால் தமது இருப்பிடங்களை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இலவச வீடுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத்திட்டத்தில் இருந்தே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளது. Read more

வீடுகளில் இருந்து வேலை எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர்களும் தற்போது கடமையாற்றி வருகின்றனர். அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள், இன்னுமொரு மாதத்துக்கு வீட்டிலிருந்து வேலை எனும் முறைமையின் கீழ் கடமையாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, அதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.