நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளினால் தமது இருப்பிடங்களை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இலவச வீடுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத்திட்டத்தில் இருந்தே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளது. Read more