தமிழர் விடுதலைகூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வன் அவர்களின் நினைவுதின நிகழ்வு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் யாழ். மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் இடம்பெற்றது. Read more