Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது தேசிய மகாநாடு இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடி தனியார் விடுதியில் தோழர் ஆனந்தி அரங்கில் இடம்பெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பத்தாவது தேசிய மகாநாடு இன்று (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடி தனியார் விடுதியில் தோழர் ஆனந்தி அரங்கில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. Read more