திருகோணமலை மூதூரை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்கள் நேற்று (09.08.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம். Read more