Header image alt text

13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more

விழிநீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 13 August 2022
Posted in செய்திகள் 

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், தென்னாபிரிக்காவில் வசித்து வந்தவருமான பயஸ் அன்ரன் கிறிஸ்தோப்பர் (சுமதி மாஸ்ரர்) அவர்கள் (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக தென்னாபிரிக்காவில் மரணமெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரடைந்துள்ளோம். Read more