முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (23) மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. Read more