இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறும் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடுதல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான நிபுணர் பொறிமுறையை தயாரிக்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.