கட்டுவன், தென்மயிலையை பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தோழர் அசோக் (பிரகஸ்பதி – பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி பரஞ்சோதி திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் நேற்று (10.09.2022) சனிக்கிழமை பிரான்ஸில் இயற்றை எய்தினார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிமீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
11.09.2022