Header image alt text

தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க அயராது உழைத்தவர்,

தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்,

காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர், Read more

18.09.1998ல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் யோகன் ( பூபாலப்பிள்ளை யோகநாதன்), ஜெகன் (ஜெகநாதன் ஜெயக்குமார்) ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34 வது ஆண்டு நிறைவு நாளையொட்டி இவ் ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறத

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன் முப்பத்தி நான்கு (34) ஆண்டுகள் நிறைவடைகின்றன. Read more

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்தே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், இலங்கையை இந்தியா கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் தொடர்பில், அனைத்து வெளி கடனாளிகளுக்கும் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று, இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது. Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்தார். Read more

அஸர்பைஜானில் ஹொராடிஸ் எல்லைப் பகுதியில் அஸர்பைஜான் அதிகாரிகளால்  நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். தோஹா மற்றும் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக அஸர்பைஜானில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைதானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more