பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அகால மரணங்கள் காரணமாக குடும்பத் தலைவர்களை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா வாழ் உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் கட்சியினுடைய சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more