வவுனியா பட்டகாடு இராமர் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் ஆலய பரிபாலன சபையின் தலைவர் மயூரதன் தலைமையில் 03/10/2022 அன்று நடைபெற்றது. நிகழ்வில் வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினால் அறநெறி, ஆலய சமூக வளர்ச்சிக்காக உதவியமைக்காக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா அவர்களால் கௌரவிக்கப்பட்டார். Read more