சபைக்கு தலைமை தாங்குகின்ற கௌரவ உறுப்பினர் அவர்களே!
இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்த உயரிய சபையிலே இன்று இந்த நாடு இருக்கின்ற நிலைமையும், இந்த நாட்டை, இந்த பொருளாதார சிக்கலை எப்படியாக தான் நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை எடுப்பது பற்றியும் கூறியிருந்தார். Read more