Header image alt text

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகர தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நேற்று (06.10.2022) வியாழக்கிழமை ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகரில் ஆரம்பமான தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு பன்னாட்டு பரவல் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. Read more

முல்லை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான குருந்தூர் மலைப்பிரதேசத்தில், தமிழர்களின் பூர்வீகப் பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நோக்கோடு தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்வதற்காக கொழும்பில் இருந்து நில அளவைப்பிரிவினர் வருகை தந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, அதைத் தடுக்கும் நோக்குடன் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் களத்திற்கு சென்றிருந்தனர். Read more

திருநாவற்குளம் 1ம் ஒழுங்கையில் அமையப்பெற்றுள்ள புதிய கட்டிட திறப்பு விழா சங்க தலைவர் இராஜேஸ்வரன் ரஞ்சன் தலைமையில்
05/10/2022 அன்று நடைபெற்றது. Read more

பிரதான மற்றும் கரையோர மார்க்கங்கள் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளன. சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாநகர மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு… Read more

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி B.P.அளுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை வௌிநாடு செல்லவுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more