மன்னார் முள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், பெரியகமம், எழுத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்கள் இன்று (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more