gமுன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் நடாத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோது தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களும் பங்கேற்றிருந்தார்.