Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்ட மாதா கிராமம் பெரியமுறிப்பைச் சேர்ந்த கழகத் தோழர் ஜோசெப் (கிறிஷாந்து ஜோசெப்) என்பவருக்கு நேற்று (09.11.2022) சுய தொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 9 November 2022
Posted in செய்திகள் 

கண்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் ராஜா (சண்முகராசா) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா மாரியாயி அவர்கள் இன்று (09.11.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.

Read more

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழாவும் விளையாட்டுப் போட்டியும் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானம் மற்றும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பிரதான மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

Read more