எமது கட்சியின் மூத்த உறுப்பினர் பரமசிவம் அவர்கள் கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு நிலையினை நினைவு கூரும் நிகழ்வு கரப்பங்காடு vores மண்டபத்தில் நடைபெற்றது. சைவப்பிரகாச வித்தியாலய சமூகத்தால் ஏற்ப்பாடு செய்ப்பட்ட இவ்நிகழ்வில் முன்னாள் நகரபிதா ஜிரிலிங்கநாதன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் தோழர் சிவம், வவுனியா பிரதேச சபை தலைவர் தோழர் யோகன் மற்றும் தோழர்கள் கொன்சால், சிவா அகியோரும் கலந்து சிறப்பித்தனர்.