இன்று ஒதியமலைக் கிராமத்தில் 1984-12-02 திகதி 32 அப்பாவி மக்களை  இராணுவம் படுகொலை  செய்த  துக்கநாளை  நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.  மேற்படி  நிகழ்வில்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்  மாவட்ட அமைப்பாளர் தவராசா மாஸ்ரர், கட்சியினுடைய இளைஞரணி பொறுப்பாளர் யூட் பிரசாந்தன்,

புதுக்குடியிருப்பு பிரதேசப் பொறுப்பாளர் டென்சன் ஆகியோர் எமது கட்சி சார்பில் கலந்துகொண்டு  அஞ்சலி  செய்ததுடன்  அஞ்சலி உரையும் நிகழ்த்தினர்.