வவுனியா சேமமடுப் பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இருபத்தொன்பது பொதுமக்களின் முப்பத்தி எட்டாவது நினைவு நாள் நேற்றையதினம் சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது. Read more