Header image alt text

சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இலங்கையில் முதலாவதாக நிறுவப்பெற்ற பூந்தோட்டம் சுனாமி நினைவு தூபியில் இன்று இடம்பெற்றபோது, மரணித்த அத்தனை உறவுகளின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.

Read more

கயட்டை முள்ளியவளையில் இன்று மாலை 05.05 மணியளவில் ஆழிப் பேரவையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read more

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது.

Read more

26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…