கயட்டை முள்ளியவளையில் இன்று மாலை 05.05 மணியளவில் ஆழிப் பேரவையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுமக்களுடன் எமது கட்சியினுடைய பொருளாளர் க.சிவனேசன் (பவன்) மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.