Header image alt text

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 1,621 பேர் விண்ணப்பித்துள்ளனர். Read more

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…