Posted by plotenewseditor on 29 December 2022
Posted in செய்திகள்

கழகத்தின் பிரித்தானிய கிளைத் தோழர் நடாமோகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. நடராஜா மலர்மணி அவர்கள் நேற்றையதினம் கனடாவில் காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
29.12.2022.