Header image alt text

01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, உடுவெரகே ஹென்ரி பெரேரா, வை.திருச்செல்வம் (சந்திரன்), சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, சதீஸ், பிள்ளை, தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்), Read more

இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more

இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது. Read more

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கப்பல்களை பயன்படுத்தி சேற்றையும் மணலையும் அகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதனால், கொழும்பு துறைமுகத்தின் அதிகபட்ச நங்கூரத்திறன் குறைவடைந்து காணப்பட்டது. Read more