01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, உடுவெரகே ஹென்ரி பெரேரா, வை.திருச்செல்வம் (சந்திரன்), சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, சதீஸ், பிள்ளை, தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்),

டொக்டர், சுரேஷ், ரமேஸ் (ரமேஸ்வரன்), நேசன் (செல்லத்துரை லோகநாதன்) உள்ளிட்ட தோழர்களினதும், இதனைத் தொடர்ந்து மரணித்த காந்தீயம் அமைப்பில் செயற்பட்ட திருமதி ராமசந்திரன் ராசம்மா அவர்களினதும் 33ம் ஆண்டு நினைவுகள்!