ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஜேர்மன் கிளையின் நிதி பங்களிப்பில் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவினால் மட்டக்களப்பு முனைக்காட்டைச் சேர்ந்த சி.பிறேமதாஸ்(பிறேமன்) என்பவருக்கு ஐம்பதாயிரம் (50000/-) பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் இன்று 08-01-2023 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா, சமுகமேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், மத்தியகுழு உறுப்பினர் க.கிருபைராஜா, ஆகியோர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.