அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.