இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்சன் அவர்களின் தலைமையில் இன்று திறந்துவைக்கப்பட்டது. Read more