நன்றி சபாநாயகர் அவர்களே
நேற்று முன்தினம் ஜனாதிபதி, அவர்களுடைய கொள்கைப் பிரகடன உரையிலே பல விடயங்களை சுட்டிக்காட்டினார். இந்த நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தது. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தான் எடுக்கின்ற முயற்சிகள். அது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சம்பந்தமாகவும் பல விடயங்களை எடுத்துக் கூறியிருந்தார். Read more