ஜெர்மனியை வாழ்விடமாக கொண்ட செல்வி சசிரேகா சிவகுமாரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் முல்லைத்திவில் இயங்கும் இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு தலா ரூபா 25000/= வீதம் செல்வி சசிரேகாவின் தாயாரினால் வழங்கிவைக்கப்பட்டது.