பாதுகாப்பு சபையின் கூட்டம் காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல் நிதியொதுக்கம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட கூற்றுகளை உயர்மட்ட தரப்புக்கள் மறுத்துள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்திப்பதற்கான வேறொரு திகதியை அறிவிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. Read more